Nenjinile Rebirth

7 views

Lyrics

கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
 முந்திரி முத்தொளி சிந்திக்கோ
 மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
 தாங்கின்னக்கத் தகதிமியாடும்
 தங்க நிலாவே ஓ
 தங்கக் கொலுசல்லி
 கொலுங் குயில்லல்லி
 மாரன மயில்லல்லி ஹோய்
 தங்கக் கொலுசல்லி
 கொலுங் குயில்லல்லி
 மாரன மயில்லல்லி
 தித்திக்கும் உதடுகள் தென்னென
 இனித்திட தனிமையில் திருமகல்நாடு
 இரு கரங்களும் இரவினில் அணைத்திட
 உடல் உருபுகள் உருகித்து உறவாடு
 காலத்தால் பிரிக்க முடியாது
 எமது காதல் கவி நீடுடி வாழ்க
 சொர்கத்தின் உச்சத்தை
 இன்பத்தின் மிச்ட்சத்தை
 வாழ்க்கையின் அர்த்தத்தை
 மதியினில் தேட
 எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று
 உறங்கி கிடக்கிது அத எழுபியதாறு
 திருமகளே உன் இடைகளை அசைத்து
 ஏன் உயிரை உதிர்த்து விதிமுறைகளை மீறு
 எனக்குள்ள ஒரு காதல் மிருகம் ஒன்று
 உறங்கி கிடக்கிது அத எழுபியதாறு
 திருமகளே உன் இடைகளை அசைத்து
 ஏன் உயிரை உதிர்த்து விதி முறைகளை மீறு
 Hey குருவாகிளியே குருவாகிளியே
 குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்
 குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
 கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே
 மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே
 குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்
 குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
 கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே
 மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே
 ஓரப் பார்வை வீசுவான்
 உயிரின் கயிறில் அவிழ்குமே
 செவ்விதழ் வருடும்போது
 தேகத்தங்கம் உருகுமே
 உலகின் ஓசை அடங்கும்போது
 உயிரின் ஓசை தொடங்குமே
 வான் நிலா நாணுமே
 முகில் இழுத்துக் கண் மூடுமே
 உன் உள்ளே திருமண கனவு
 அதில ஒரு விதமான மாற்றம் இல்லை
 இரவினில் உந்தன் மடிகளில் தவண்டு
 தினம் தர வேண்டினேன் முத்தங்கள் மெல்ல
 கட்டில்லில் தினம் கதகளி ஆட
 மயில் ஆடித்து ஆண் மான் வாட
 மதி சாய்ந்ததும் உந்தன் அருகில
 நான் இருக்கையில் அரவனைதிடு உடல் ஓட
 மளிகை பூக்கள் கொண்டு
 வந்தாலே வாழ தண்டு
 மின்சார கண்கள் உண்டு
 நதி மூழ்கினேன் காதல் கொண்டு
 மளிகை பூக்கள் கொண்டு
 வந்தாலே வாழ தண்டு
 மின்சார கண்கள் உண்டு
 நதி மூழ்கினேன் காதல் கொண்டு
 Hey குருவாகிளியே குருவாகிளியே
 குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்
 குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
 கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே
 மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே
 குக்குரு குக்குரு கூவிக் குறுகிக்
 குன்னிமனத்தை ஊயல் ஆடிக்
 கூடுவகுக்கிக் கூட்டு விழிகண்ணே
 மாறன் நினைக் கூகிக் குறுகிக் கூட்டு விழிகின்னே
 குங்குமம் ஏன் சூதினாய்
 கோலமுத்தத்தில் கலையத்தான்
 கூறைப்பட்டு ஏன் உடுத்தினாய்
 கூடல் பொழுதில் கசங்கத்தான்
 மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு
 கட்டில்மேலே நசுங்கத்தான்
 தீபங்கள் அணைப்பதே
 புதிய பொருள் நாம் தேடத்தான்
 நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
 ஆனந்தம் என் கண்ணனே
 சிவந்ததே என் மஞ்சளே
 கல்யாணக் கல்யாணக் கனவு என்னுள்ளே
 நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
 ஆன்ந்தம் என் கண்ணனே
 நெஞ்சினிலே ஹே... ஆ...
 நெஞ்சினிலே ஊ... ஊ... ஊஞ்சலே
 

Audio Features

Song Details

Duration
03:35
Key
11
Tempo
150 BPM

Share

More Songs by Chris G.

Albums by Chris G.

Similar Songs