Engeyum Kaadhal
4
views
Lyrics
எங்கேயும் காதல் . விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச . விண்காலை சாரல் . முகத்தினில் வந்து சட்டென்று மோத . கொள்ளாத பாடல் . பரவசம் தந்து பாதத்தில் ஓட . முதல்வரும் காதல் . மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் . காதல் என்னும் தேனே கடல் அலைகளில் காணும் நீலம் நீயே . வானே வண்ண மீனே . மழை வெயில் என நான்கு காலம் நீயே . ♪ கடற்கரையில் அதன் மணல் வெளியில் அக்காற்றோடு காற்றாக பலகுரல்கள் பல பல விரல்கள் தமை பதிவு செய்திருக்கும் விடியலிலும் நடு இரவினிலும் இது ஓயாதே ஓயாதே சிரிப்பினிலும் பல சினுங்களிலும் மிக கலந்து காத்திருக்கும் . ஒ பார்க்காமல் கொஞ்சம் பேசாமல் போனாலும் உள்ளம் தாங்காது தாங்காதே கண்கள்தான் பின்பு தூங்காதே எங்கேயும் காதல் . விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச . விண்காலை சாரல் . முகத்தினில் வந்து சட்டென்று மோத . கொள்ளாத பாடல் . பரவசம் தந்து பாதத்தில் ஓட . முதல்வரும் காதல் . மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் . ♪ அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும் யார் சொன்னாலும் கேட்காதே . தர மறுக்கும் பின் தலைகொடுக்கும் இது புரண்டு தீர்திடுமே . முகங்களையோ உடல் நிரங்கலையோ இது பார்க்காதே . பார்க்காதே . இரு உடலில் ஓர் உயிர் இருக்க அது முயன்று பார்த்திடுமே . யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும் அங்கே பூந்தோட்டம் முண்டாகும் பூசென்றாய் பூமி திண்டாடும் . எங்கேயும் காதல் . விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச . விண்காலை சாரல் . முகத்தினில் வந்து சட்டென்று மோத . கொள்ளாத பாடல் . பரவசம் தந்து பாதத்தில் ஓட . முதல்வரும் காதல் . மண்ணில் முன்னூறு ஆண்டு வாழும் . காதல் என்னும் தேனே கடல் அலைகளில் காணும் நீளம் நீயே . வானே வண்ண மீனே . மழை வெயில் என நான்கு காலம் நீயே .
Audio Features
Song Details
- Duration
- 05:30
- Key
- 8
- Tempo
- 120 BPM