Thodu Vaanam

4 views

Lyrics

தொடு வானம் தொழுகின்ற நேரம்
 தொலைவினில் போகும்
 அட தொலைந்துமே போகும்
 தொடு வானமாய் பக்கமாகிறாய்
 தொடும் போதிலே தொலைவாகிறாய்
 தொடு வானம் தொடுகின்ற நேரம்
 தொலைவினில் போகும்
 அட தொலைந்துமே போகும்
 இதயத்திலே தீ பிடித்து
 கனவெல்லாம் கருகியதே
 உயிரே நீ உருகும்முன்னே
 கண்ணே காண்பேனோ
 இலை மேலே பனித்துளி போல்
 இங்குமங்குமாய் உலவுகின்றோம்
 காற்றடித்தால் சிதறுகின்றோம்
 பொன்னே பூந்தேனே
 வலியென்றால் காதலின் வலிதான்
 வலிகளில் பெரிது
 அது வாழ்வினும் கொடிது
 உனை நீங்கியே உயிர் கரைகிறேன்
 வான் நீளத்தில் எனை புதைகிறேன்
 வலியென்றால் காதலின் வலிதான்
 வலிகளில் பெரிது
 அது வாழ்வினும் கொடிது
 உனை நீங்கியே உயிர் கரைகிறேன்
 வான் நீளத்தில் எனை புதைகிறேன்
 இதயத்திலே தீ பிடித்து
 கனவெல்லாம் கருகியதே
 உயிரே நீ உருகும்முன்னே
 கண்ணே காண்பேனோ
 இலை மேலே பனி துளி போல்
 இங்குமங்குமாய் உலவுகின்றோம்
 காற்றடித்தால் சிதறுகின்றோம்
 பொன்னே பூந்தேனே
 ♪
 காதல் என்னை பிழிகிறதே
 கண்ணீர் நதியாய் வழிகிறதே
 நினைப்பதும் தொல்லை
 மறப்பதும் தொல்லை
 வாழ்வே வலிக்கிறதே
 காட்டில் தொலைந்த மழை துளி போல்
 கண்ணே நீயும் தொலைந்ததென்ன
 நீரினை தேடும் வேரினை போல
 பெண்ணை உன்னை கண்டெடுப்பேன்
 கண்கள் ரெண்டும் மூடும் போது
 நூறு வண்ணம் தோன்றுதே
 மீண்டும் கண்கள் பார்க்கும் போது
 லோகம் சூன்யம் ஆகுதே
 சிறுபொழுது பிரிந்ததற்கே
 பலபொழுது கதறி விட்டாய்
 ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ
 

Audio Features

Song Details

Duration
05:15
Tempo
137 BPM

Share

More Songs by Harris Jayaraj

Albums by Harris Jayaraj

Similar Songs