Nee Kavithaigala - From "Maragatha Naanayam"

1 views

Lyrics

நீ கவிதைகளா
 கனவுகளா
 கயல்விழியே
 நான் நிகழ்வதுவா
 கடந்ததுவா
 பதில் மொழியே
 உன்னோடு நெஞ்சம்
 உறவாடும் வேளை
 தண்ணீர் கமலம் தானா
 முகம் காட்டு நீ
 முழு வெண்பனி
 ஓடாதே நீ
 என் எல்லையே
 இதழோரமாய்
 சிறு புன்னகை
 நீ காட்டடி
 என் முல்லையே
 ♪
 ♪
 மழையோடு நனையும்
 புது பாடல் நீதான்
 அழகான திமிரே
 அடியே அடியே
 காற்றோடு பரவும்
 உன் வாசம் தினமும்
 புது போதை தானே
 சிலையே அழகே
 அழகே...
 நான் உனக்கெனவே
 முதல் பிறந்தேன்
 இளங்கொடியே
 நீ எனக்கெனவே
 கரம் விரித்தாய்
 என் வரமே
 மந்தார பூப்போல
 மச்சம் காணும் வேள
 என்னத்த நான் சொல்ல
 மிச்சம் ஒன்னும் இல்ல
 முழு மதியினில்
 பனி இரவினில்
 கனி பொழுதினில் ஓடாதே
 முகம் காட்டு நீ
 முழு வெண்பனி
 ஓடாதே நீ
 என் எல்லையே
 இதழோரமாய்
 சிறு புன்னகை
 நீ காட்டடி
 என் முல்லையே
 நீ கவிதைகளா
 கனவுகளா
 கயல்விழியே
 நான் நிகழ்வதுவா
 கடந்ததுவா
 உன்னோடு நெஞ்சம்
 உறவாடும் வேளை
 தண்ணீர் கமலம் தானா
 ♪
 முகம் காட்டு நீ
 முழு வெண்பனி
 ஓடாதே நீ
 என் எல்லையே
 இதழோரமாய்
 சிறு புன்னகை
 நீ காட்டடி
 என் முல்லையே
 முகம் காட்டு நீ
 முழு வெண்பனி
 ஓடாதே நீ
 என் எல்லையே
 இதழோரமாய்
 சிறு புன்னகை
 நீ காட்டடி
 என் முல்லையே
 

Audio Features

Song Details

Duration
04:36
Key
4
Tempo
130 BPM

Share

More Songs by Pradeep Kumar

Similar Songs