Yaayum
1
views
Lyrics
யாயும் ஞாயும் யா... ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ பாக்காத நேரத்தில் பாக்குறதும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் கண்ணாடி முன்னாடி பேசுறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ யாயும் ஞாயும் யா... ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே பாத தெரியாம நடக்குறதும் சிறகே இல்லாம பறக்குறதும் உன்னோட நெனப்பில் இருக்குறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும் புரண்டு புரண்டு படுக்குறதும் கனவு கலைஞ்சி முழிக்கிறதும் காதல் வசப்பட்ட அறிகுறியா ஏ லே லேலே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ ஏ லே லே லே லே லே லே ஏ லே லே லே லே லே லே ஏ யாயும் ஞாயும் யா... ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே
Audio Features
Song Details
- Duration
- 04:46
- Key
- 10
- Tempo
- 200 BPM