Abinaya
6
views
Lyrics
அடி பெண்ணே உன்னை கண்ட நாள் என் நெஞ்சில் நரம்புகள் துடித்ததே என் கண்ணில் காதல் மலர்ந்ததால் என் கால்கள் மேலே மிதந்ததே கண் எதிரே தோன்றினாள் தேவதை கை பிடிக்க காணவில்லையே என் கனவில் தேயுதே தேய் பிறை உன் நினைவால் சாகிறேனடி உன்ன நெனச்சு உருகுறேண்டி நீ மட்டும் தான் எனக்கு வேணும் உன்ன நெனச்சு நான் கரையிறேண்டி உன் காதல் தந்தாலே போதும் போனாளே போனாளே அவதான் ஒசர போனாளே வந்தாளே அவ வந்தாளே என்ன அசர வெப்பாளே அபிநயா அபிநயா அபிநயா சிரிப்பிலே மயக்கிடும் குழந்தையா அபிநயா அபிநயா அபிநயா கண்களால் பேசினால் கவிதையா கண் எதிரே தோன்றினாள் தேவதை கை பிடிக்க காணவில்லையே ♪ என் அருகினில் ரோஜா பூத்ததினால் என் நாட்கள் அழகாய் மாறுதடி என் இரவினிலே ஒளிக்கதிறாய் உன் முகம் தானாய் தெரிந்ததடி என் அருகினில் ரோஜா பூத்ததினால் என் உலகம் அழகாய் மாறுதடி முழு நிலா மேலிருந்து வந்து என் வாழ்கை நீயென சொல்லுதடி கண்ணுக்குள்ள உன்ன வெச்சு பாத்துபேனடி உன்ன தவிர வேற பொண்ண பாக்கலடி நல்ல நாளா பாத்து மாமன் கைய நீ பிடி கெட்டி மேளம் கொட்டி வந்து கட்டுறேன் மாமன் கழுத்துல தாலி ♪ How crazy can you be? ரொம்பவே உனக்காக கண் எதிரே தோன்றினாள் தேவதை கை பிடிக்க நானாநானநானா என் கனவில் தேயுதே தேய் பிறை உன் நினைவால் நானாநானநானா அபிநயா
Audio Features
Song Details
- Duration
- 03:18
- Key
- 5
- Tempo
- 85 BPM