Mazhai

3 views

Lyrics

மழை நனைய வைத்தது ஒரு நாள்
 அதில் மயங்கினேன்
 அலை கரையை தீண்டிய திருநாள்
 மனம் கிரங்கினேன்
 உன்னை நான் பார்த்த முதல் நாள்
 வீழ்ந்தேனே எதனால்
 உன் கண் என்னும் சிறகினால்
 அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு
 அன்றோடு ஆசை கோபம்
 அனைத்திலும் நீதான்
 ஆவேசம் வந்தால் கூட
 அடங்கும் தீ தான்
 அன்பே நீ யாரோடா
 அலாதி தேரோடா
 மழை நனைய வைத்தது ஒரு நாள்
 அதில் மயங்கினேன்
 அலை கரையை தீண்டிய திருநாள்
 மனம் கிரங்கினேன்
 ♪
 எழில் முகம் காணாமல்
 என்ன வென்றும் கேளாமல்
 எதிரியாய் ஆனதென்ன
 முறுவல்கள் தாராமல்
 முத்தமிட வாராமல்
 ஏங்க வைத்து போனதென்ன
 வழிகள் எனது
 விழிகள் எனது
 வரவு உனதல்லவா
 மனது உனது
 மறதி உனது
 மரணம் எனதல்லவா
 மேகம் நீங்க
 வானம் தாங்க
 நிலா உலா வராதோ
 மழை நனைய வைத்தது ஒரு நாள்
 அதில் மயங்கினேன்
 அலை கரையை தீண்டிய திருநாள்
 மனம் கிரங்கினேன்
 

Audio Features

Song Details

Duration
04:08
Key
4
Tempo
95 BPM

Share

More Songs by Sudha Ragunathan

Albums by Sudha Ragunathan

Similar Songs