Mazhai
3
views
Lyrics
மழை நனைய வைத்தது ஒரு நாள் அதில் மயங்கினேன் அலை கரையை தீண்டிய திருநாள் மனம் கிரங்கினேன் உன்னை நான் பார்த்த முதல் நாள் வீழ்ந்தேனே எதனால் உன் கண் என்னும் சிறகினால் அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு அன்றோடு ஆசை கோபம் அனைத்திலும் நீதான் ஆவேசம் வந்தால் கூட அடங்கும் தீ தான் அன்பே நீ யாரோடா அலாதி தேரோடா மழை நனைய வைத்தது ஒரு நாள் அதில் மயங்கினேன் அலை கரையை தீண்டிய திருநாள் மனம் கிரங்கினேன் ♪ எழில் முகம் காணாமல் என்ன வென்றும் கேளாமல் எதிரியாய் ஆனதென்ன முறுவல்கள் தாராமல் முத்தமிட வாராமல் ஏங்க வைத்து போனதென்ன வழிகள் எனது விழிகள் எனது வரவு உனதல்லவா மனது உனது மறதி உனது மரணம் எனதல்லவா மேகம் நீங்க வானம் தாங்க நிலா உலா வராதோ மழை நனைய வைத்தது ஒரு நாள் அதில் மயங்கினேன் அலை கரையை தீண்டிய திருநாள் மனம் கிரங்கினேன்
Audio Features
Song Details
- Duration
- 04:08
- Key
- 4
- Tempo
- 95 BPM