Malare
9
views
Lyrics
மலரே ♪ மௌனமா மௌனமே வேதமா மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே மலரே மௌனமா மௌனமே வேதமா ♪ பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ ஹான் மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ ♪ ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தை பெறவா மார்போடு கண்கள் மூடவா மலரே மௌனமா மலர்கள் பேசுமா ♪ கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன் ♪ காற்றே என்னைக் கில்லாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு காற்றே என்னைக் கில்லாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே மலரே மௌனமா ஆ மௌனமே வேதமா மலர்கள் பேசுமா ஆ பேசினால் ஓயுமா அன்பே மலரே ஹ்ம்ம் மௌனமா ஹ்ம்ம் மௌனமே ஹ்ம்ம் வேதமா ஆஆ
Audio Features
Song Details
- Duration
- 05:05
- Tempo
- 111 BPM