Iraivanai Thandha Iraiviye

4 views

Lyrics

இறைவனாய் தந்த இறைவியே
 இருளினுள் காணும் ஓவியமே
 இறைவனாய் தந்த இறைவியே
 இருளினுள் காணும் ஓவியமே
 துயரிலும் என்னை தாங்கும் தேவியே
 உயிர்வரை உந்தன் மடியிலே
 வலிகளை போக்கும் காதல் பார்வையில்
 உலகமே காலின் அடியிலே
 உயிரே உயிரே உந்தன் பொருளே
 விண்ணை நான் என்னை தரவா
 கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
 சொர்கத்தை கையில் தரவா
 ♪
 நெஞ்சுக்குள்ளே என்னவோ சிரிக்கிறேன்
 உள்ளுக்குள்ளே குயில் பாடுதே
 மந்திரமாய் கண்களோ இழுக்குதே
 தொட்டதெல்லாம் இங்கு போகுதே
 ஆதி தாயும் நீயடி
 பாறைமீது நீரடி
 முத்தமிடு முத்தமிழே
 அத்தனையும் என்னவளே
 காதிலே தேன் பாயுதே
 இறைவனாய் தந்த இறைவியே
 இறைவனாய் தந்த இறைவியே
 இருளினுள் காணும் ஓவியமே
 துயரிலும் என்னை தாங்கும் தேவியே
 உயிர்வரை உந்தன் மடியிலே
 வலிகளை போக்கும் காதல் பார்வையில்
 உலகமே காலின் அடியிலே
 உயிரே உயிரே உந்தன் பொருளே
 விண்ணை நான் என்னை தரவா
 கண்ணனே கண்ணனே எந்தன் மன்னனே
 சொர்கத்தை கையில் தரவா ஆ ஆ
 

Audio Features

Song Details

Duration
03:13
Key
7
Tempo
135 BPM

Share

More Songs by Sean Roldan

Albums by Sean Roldan

Similar Songs